நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உதகைக்கு வரும் வழியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து உற்ச்சாக நடனம்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள கோத்தகிரி வழியாக வந்த முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி  டானிக்டன் பகுதியில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள எம்,ஜி,ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்பு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உற்ச்சாக நடனம் ஆடினார். அவருடன் புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் நடனம் ஆடினர். பின்பு உதகைக்கு காரில் புரப்பட்டு சென்றார்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்
Read more