நீலகிரியில் செந்நாய்களிடம் இருந்து குட்டியை காப்பாற்ற அரண்களாக மாறிய மாடுகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

நீலகிரியில் செந்நாய்களிடம் இருந்து குட்டியை காப்பாற்ற அரண்களாக மாறிய மாடுகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published : Nov 30, 2023, 08:59 PM IST

நீலகிரி மாவட்டத்தில் செந்நாய்களிடம் இருந்து காப்பாற்ற எருமை மாடுகள் கன்றுக்கு அரணாக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களாக பல நூற்றாண்டை கடந்து வாழ்ந்து வரும் தோடர் பழங்குடியினர் மக்கள் தங்களது குலதெய்வமாக எருமைகளை வழிபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எருமைகள் முக்கிய கால்நடைகளாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு தோடர் பழங்குடியின மக்களும் வீட்டிற்கு பத்து எருமைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு உதகை அடுத்த பைக்காரா புல்வெளியில்  பத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு எருமைகள் புல்வெளி மைதானத்தில் மேச்சலில் ஈடுபட்ட போது வனப்பகுதியில் இருந்து இறைத் தேடி வந்த  25க்கும் மேற்பட்ட செந்நாய்கள், எருமை கூட்டத்தில் புதிதாக ஈன்ற குட்டியை வேட்டையாட முயன்றது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட அனைத்து எருமைகளும் ஒன்றுகூடி குட்டியை பாதுகாத்து செந்நாய்களை விரட்டியது காண்போரை நெகிழ வைத்தது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்