Watch : குன்னூர் அருகே காட்டெருமைகள் மோதல்! - ஒரு காட்டெருமை பலி! வனத்துறையினர் ஆய்வு!

Watch : குன்னூர் அருகே காட்டெருமைகள் மோதல்! - ஒரு காட்டெருமை பலி! வனத்துறையினர் ஆய்வு!

Published : Mar 23, 2023, 06:08 PM IST

காட்டெருமைகள் மோதிக்கொண்டதில் ஒரு காட்டெருமை உயிரிழப்பு வனத்துறையினர் பிரேத பறிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் காய்கறி விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். நாக்குநேரி பகுதிக்கு செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் குன்னூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெறிவித்தனர்,

இதனை தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனகாப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு மேற்க்கொண்டனர்.

இதில் இரண்டு காட்டெருமைகள் மோதிக்கொண்டதில் ஒரு காட்டெருமை இறந்ததாக தெறிகிறது இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் திவ்யா பீரீத்தி மற்றும் வனத்துறையினர் காட்டெரருமையின் உடலை பிரேதபறிசோதனை செய்து அதே பகுதியில் அடக்கம் செய்தனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்