Watch : பலாப்பழம் பறித்து தின்ற காட்டுயானை! - ஜாலி உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதி!

Watch : பலாப்பழம் பறித்து தின்ற காட்டுயானை! - ஜாலி உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதி!

Published : Apr 03, 2023, 09:50 AM IST

குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற யானைகள் பலாப் பழத்தை பறித்து தின்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகள் நேற்று வனத்துறையினரால் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது,

நஞ்சப்பசத்திரம் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனக் குழுவினர் 13 வது கொண்டை ஊசி வளைவு மற்றும் 12வது கொண்டு ஊசி வளைவு பகுதியில் விரட்டினர் அப்பொழுது சாலையை கடந்து சென்ற மூன்று காட்டு யானைகள் மரப்பாலம் கடந்து கே என் ஆர் பகுதிக்குள் நுழைந்தது. பின்ன், குறும்பா காட்டேஜ் பகுதியில் நுழைந்த யானைகள், பலாமரத்தில் கால் வைத்து பலாப்பழத்தை பறித்து தின்றது. இதை வனத்துறையினர் வீடியோ பதிவு செய்தனர்.

இதனிடையே, மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு பகுதியில் சிறுத்தை நுழைந்தது. பட்டப்பகல் வேளையிலும் சிறுத்தை ஜாலியாக ஊருக்குள் வலம் வந்தது. அப்பகுதி மக்கள் சத்தங்களை எழுப்பி ஒருவிழாயக சிறுத்தையை விரட்டினர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்