Watch : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை! உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

Watch : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை! உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

Published : Apr 11, 2023, 10:55 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே கோடமலை ஒசட்டி கிராமத்தில் உலா வந்த சிறுத்தை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் குன்னூர் தாலூக்காவிற்குட்ப்பட்ட கோடமலை ஒசட்டி கிராமத்தில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிலாகியுள்ளது இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்