குன்னூரை விட்டு வெளியேற மனமில்லாமல் 20 நாட்களாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்

குன்னூரை விட்டு வெளியேற மனமில்லாமல் 20 நாட்களாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்

Published : Mar 23, 2023, 10:09 PM IST

3 காட்டு யானைகள் கூட்டமாக குன்னூர் ஊருக்குள் புகுந்த நிலையில் கடந்த 20 நாட்களாக ஊரை விட்டு வெளியேறாமல் ஊருக்குள்ளேயே சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதி கடும் வெயில் காரணமாக வறண்ட நிலையில காணப்படுவதால் காட்டு யானைகளுக்கு சரியான உணவுகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிக்கு அடிக்கடி காட்டு யானைகள் படையெடுக்கின்றனர்,

இந்நிலையில் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மூன்று காட்டு யானைகளும் சாலை கடப்பதால் வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகளுக்கு  வழி விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது,

இந்நிலையில் பருவ மழை பெய்தால் மட்டுமே மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் பசுமை தென்படும் பின்பு யானைகள் தானாகவே தனது சொந்த இருப்பிடத்திற்கு சென்று விடும் அதுவரை குன்னூர் வனத்துறையினர் யானையின் பின்னால் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்