நீலகிரியில் வீட்டிற்குள் புகுந்து 6 பேரை தாக்கிய சிறுத்தை; 26 மணி நேர போராட்டத்திற்கு பின் வேறியேறியது

நீலகிரியில் வீட்டிற்குள் புகுந்து 6 பேரை தாக்கிய சிறுத்தை; 26 மணி நேர போராட்டத்திற்கு பின் வேறியேறியது

Published : Nov 13, 2023, 12:11 PM IST

குன்னூரில் நேற்று அதிகாலை வீட்டினுல் புகுந்து (6) பேரை தாக்கி பதுங்கி இருந்த சிறுத்தை 26 மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி தினமான நேற்று குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் அதிகாலை 4 மணி அளவில் விமலா என்பவரது வீட்டினுள் வளர்ப்பு நாயை பிடிக்க சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது. அதனை வெளியேற்ற சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று பேரை முதல் கட்டமாக தாக்கியது. 

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை வெளியேற்ற முயற்சித்த போது மீண்டும் சிறுத்தை தாக்கியதில் வருவாய் துறையினர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரையும் தாக்கியது. 

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நேற்று அப்பகுதியில் கேமரா பொருத்தி சிறுத்தை வெளியேறுவதை கண்காணிக்க காத்திருந்தனர். இறுதியாக 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தை வெளியேறியது. அதன் கேமரா பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்