Watch : கோத்தகிரியில் பள்ளி அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு!

Watch : கோத்தகிரியில் பள்ளி அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு!

Published : Mar 01, 2023, 04:41 PM ISTUpdated : Mar 04, 2023, 01:27 PM IST

கோத்தகிரியை அடுத்த அரவேனு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று உலா வந்து கொண்டு இருந்தது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் காட்டு விலங்குகள் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதில் குறிப்பாக கரடிகளின் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளது.

காரணம் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளில் மீதமாகும் உணவுகளை குப்பை தொட்டியில் போடாமல் வீட்டின் அருகிலேயே கொட்டிவைப்பதால் அந்த உணவு பொருட்களை தேடியும், ஓட்டல்களில் மீதமாகும் உணவுகளை சாலைகளில் கொட்டுவதால் கடைப்பகுதிகளுக்கு கரடி போன்ற வன விலங்குகள் வருவதும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.



இந்நிலையில், கோத்தகிரியை அடுத்த அரவேனு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று உலா வந்து கொண்டு இருந்தது. அங்கு சாலையில் நின்றிருந்தவர்கள் அதனை வனப்பகுதிக்குள் துரத்தவே அது அங்கிருந்து போகாமல் வெகு நேரம் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் அந்த கரடி அருகில் இருந்த புதரினுள் சென்று மறைந்தது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்