எடப்பாடிக்காக விமான நிலையத்திலேயே மேடை போட்ட அதிமுகவினர்: ரவுண்டு கட்டிய அதிகாரிகள்

எடப்பாடிக்காக விமான நிலையத்திலேயே மேடை போட்ட அதிமுகவினர்: ரவுண்டு கட்டிய அதிகாரிகள்

Published : Sep 30, 2022, 11:28 AM IST

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை அமைத்த அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்த போது மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு  விதிமுறைகளை மீறி மேடை, பிளக்ஸ் வைத்தது, மதுரை விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளிலும் அதிமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more