இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதென்றால் அதற்கு மோடி தான் காரணம் - அண்ணாமலை பேச்சு

இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதென்றால் அதற்கு மோடி தான் காரணம் - அண்ணாமலை பேச்சு

Published : Feb 24, 2024, 01:28 PM IST

மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதென்றால் அதற்கு பிரதமர் மோடி தான் முக்கிய காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தான். பிரதமர் மோடியை மதுரை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது என்பது வேள்வி என்றும் அவரை அழைத்து வரும் வரை எங்களுக்கு ஓய்வு கிடையாது.

முதல்வர் பழைய செருப்பை போட்டுக்கொண்டு அரசியல் நடத்த வேண்டும் என நினைக்கிறார். அந்தப் பழைய செருப்பே அவரை  கடிக்க தான் போகிறது. அவர் சொல்கின்ற பொய்களுக்கு எல்லாம் எங்களுக்கு வாக்குகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார்.

மேலும் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு மோடி மீண்டும் வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்களும் தமிழக அரசியரை சுத்தப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு 2024 ஒரு களமாக இருக்கும் என்றார்.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more