ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக பாஜக சதி செய்கிறது - ஜோதிமணி

ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக பாஜக சதி செய்கிறது - ஜோதிமணி

Published : Aug 18, 2023, 10:31 AM IST

சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பாஜக நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு எதிராக சதி செய்வதாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளால் துலைத்தெடுத்தார். இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாஜக நான் செல்லும் இடங்களில் எனக்கு எதிராக சிலரை விலைக்கு வாங்கி பிரச்சினை செய்கிறது. சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்
Read more