Watch : வாழும் மனிதநேயம்! - ஆடையின்றி சாலையில் திறிந்த பெண்! ஆடை தந்து உதவிய பெண் போலீஸ்!

Watch : வாழும் மனிதநேயம்! - ஆடையின்றி சாலையில் திறிந்த பெண்! ஆடை தந்து உதவிய பெண் போலீஸ்!

Published : Mar 23, 2023, 12:39 PM IST

நாகர்கோயிலில் ஆடையின்றி சாலையில் திறிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பெண் போலீஸ் ஒருவர் ஆடை போர்த்தி மானம் காத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடையின்றி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பெண்ணின் மானத்தைக் காக்க ஆடை போர்த்துவதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து யாரும் முன் வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சரஸ்வதி ஓடோடிச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து அங்கிருந்து அழைத்துச் சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்