Watch : கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Watch : கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Published : Mar 17, 2023, 12:16 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கேரளா தமிழகத்திலிருத்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத் திருவிழா வெகுவிமர்சையாக பத்துநாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு மீனபரணி தூக்கத்திருவிழா இன்று துவங்கியநிலையில் முன்னதாக கொல்லங்கோடு பத்ரகாளியம்மனின் தாய்கோவிலான வெஞ்கஞ்சி கோவிலிலிருந்து பெண்குழந்தைகளின் தாலப்பொலி, தாய்மார்களின் முத்துக்கொடை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக திருமுடிகள் எடுத்துவரபட்டு தூக்கமுடிப்புரை ஆலயத்திற்கு கொண்டுவரபட்டது.

தொடர்ந்து ஆலய தந்திரி தெற்கேடத்துமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றபட்டு தூக்கதிருவிழா துவங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான 1000க்கு மேற்படுட குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா வரும் 5ஆம்தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
 

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்