குமரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கம்பால் தாக்கும் வீடியோ வைரல்

குமரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கம்பால் தாக்கும் வீடியோ வைரல்

Published : Feb 17, 2023, 11:54 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பிரம்பு கம்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியில் ஆபிரகாம் நினைவு அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டுவருகிறது இந்த பள்ளியில் அன்பழகன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றிவருகிறார் இவர் மாணவர்களை பிரம்பு கம்பால் அடித்து துன்புறுத்துவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் குற்றம் சாட்டிவந்த நிலையில் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளி மாணவர்களை பிரம்பால் ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு இது போன்று மாணவர்களை  அடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்