Viral Video : கொட்டும் மழையில் கொண்டாட்டம்! டிக்டாக் செய்த இளைஞிகள் - வைரல் வீடியோ!

Apr 3, 2023, 2:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு லேசான சாரல் மழை பெய்தது. அப்போது பார்வதிபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் பஸ் நிறுத்தம் அருகே கொட்டும் மழையில் 2 பெண்கள் நடனம் ஆடினார்கள்.இதை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.