மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் அரிசி கொம்பன்; வீடியோ வெளியிட்டு வனத்துறை மகிழ்ச்சி

மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் அரிசி கொம்பன்; வீடியோ வெளியிட்டு வனத்துறை மகிழ்ச்சி

Published : Jun 27, 2023, 03:11 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை தற்போது கன்னியாகுமரி வனப்பகுதியான அப்பர் கோதையாறு பகுதியில் நலமுடன் சுற்றித் திரிவதாக வனத்துறை அதிகாரிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் உடல் மெலிந்து எலும்பும், தோலுமாக காணப்பட்டது. ஆனால், யானை புதிய சீதோசன நிலைக்கு மாற சற்று காலம் எடுக்கும் என்பதால் யானை மெலிந்ததாக தெரிகிறது. ஆனால் விரைவில் யானை பழைய உடல் நிலைக்கு திரும்பும். 

தற்போது வரை யானையை அதிகாரிகள், மருத்துவர்கள் கன்காணித்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்
Read more