நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்

நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்

Published : May 28, 2026, 10:03 PM IST

அதிமுக கட்சி நிர்வாகிகளைத் தான் சந்தித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர், "நான் இப்போது ரொம்ப நிதானமாக, பொறுமையாக, அமைதியாக உள்ளேன்; நிர்வாகிகளின் கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "என்றென்றும் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தான் எனது அரசியல் பயணம் தொடரும்" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

08:18எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு நடுவே கரூரில் தடம் பதிக்கும் தமிழக முதல்வர் விஜய் !
03:32🔥 "உயிரையே கொடுப்போம்!".. விஜய் முன்னிலையில் அதிரடி சபதம்! கரூரை அதிரவைத்த விஜயபாஸ்கர் பேச்சு!
05:25Karur CM Vijay Visuals | கரூரில் CM விஜய் ! அட்லஸ் கலை அரங்கம் மைதானத்தில் குவிந்த மக்கள்!
06:41💥 கரூரில் பழியை போட்டுட்டு அரசியல் ஆதாயம் தேடுறாங்க! மேடையில் வெளுத்து வாங்கிய CM Vijay!
06:11"என் ஜனம் தான் டா முக்கியம்!".. 💥 தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்! முதலமைச்சர் ஆவேச பேச்சு!
04:00கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு! மாபெரும் பந்தல்.. பலத்த பாதுகாப்பு | Karur CM Vijay Visuals
05:49CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! | Trichy Airport Visuals
05:32சமூக அவலங்களுக்கு எதிரான AIYF கையெழுத்து இயக்கம்! தொல். திருமாவளவன்
08:05கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!
03:32CM Vijay | சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!