பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

Published : May 27, 2026, 01:02 PM IST

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68ஆவது வட்டம் ஜவஹர் நகர் சந்திரசேகர் சாலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பழமையான வேப்பமரம் திடீரென சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உடனேயே கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து, சாலையில் விழுந்திருந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

09:06தவெக-விற்கு ஆதரவா ?...நல்லது நடந்தால் வரவேற்பேன் ...தீமை நடந்தால் எதிர்ப்பேன் ! வைகோ அதிரடி பேட்டி
02:10வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
01:59Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
08:54"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
04:07பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!
07:08"சமூக ஊடக கவர்ச்சி முடிவுக்கு வரும்..." - ஆட்சி குறித்து மேடையில் பேசிய DMK தலைவர் MK Stalin!
03:51"என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்!" OPS அதிரடி பேச்சு!
05:43வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..
02:21சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
03:34"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்