பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!

Published : May 27, 2026, 01:02 PM IST

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68ஆவது வட்டம் ஜவஹர் நகர் சந்திரசேகர் சாலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பழமையான வேப்பமரம் திடீரென சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உடனேயே கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து, சாலையில் விழுந்திருந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

03:10TN Govt Scheme: 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
03:58TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..
03:38பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!
01:26Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !
03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!