மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும். அரசு அங்கீகரித்தால் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சூழல் உருவாகும். மாதம் ரூ.1,000 என்பது தேவைப்படும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

02:03 PM (IST) Mar 27
மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும். அரசு அங்கீகரித்தால் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சூழல் உருவாகும். மாதம் ரூ.1,000 என்பது தேவைப்படும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
01:58 PM (IST) Mar 27
இபிஎப்ஓ (EPFO) அமைப்பு எஸ்எஸ்ஏ மற்றும் ஸ்டெனோகிராபர் தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
01:52 PM (IST) Mar 27
விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12:24 PM (IST) Mar 27
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தந்தையை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் படிக்க
12:07 PM (IST) Mar 27
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்காக ரூ.10 லட்சம் ஒதுதுக்கப்பட்டுள்ளது.
11:57 AM (IST) Mar 27
ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.பிக்களும் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் சென்றனர்.
11:55 AM (IST) Mar 27
ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.பிக்களும் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் சென்றனர்.
11:39 AM (IST) Mar 27
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மேயர் பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
10:59 AM (IST) Mar 27
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ப்ரியா தாக்கல் செய்தார். அப்போதுது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் ஊக்கத்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.3000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10:56 AM (IST) Mar 27
ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:42 AM (IST) Mar 27
தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
10:25 AM (IST) Mar 27
அமெரிக்காவின் கலிபோர்னியா குருத்வாராவில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:12 AM (IST) Mar 27
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 10 உதவி கமிஷனர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.
09:35 AM (IST) Mar 27
ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:53 AM (IST) Mar 27
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வந்த படத்தை தற்காலிகமாக ஆர்.சி.15 என அழைத்து வந்தனர். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராம்சரணின் பிறந்தநாளான இன்று ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஆர்.சி.15 படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படிக்க
08:27 AM (IST) Mar 27
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.
08:27 AM (IST) Mar 27
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் மோடி தலைமையில். பாஜக ஆட்சிக்கு வந்தால், அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
08:10 AM (IST) Mar 27
தகராறின் போது இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
07:49 AM (IST) Mar 27
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பாஜக பிரமுகர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
07:22 AM (IST) Mar 27
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அதிமுக தான் என இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.