பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலத்தை மறக்க முடியுமா? 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாதது ஏன்?

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலத்தை மறக்க முடியுமா? 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாதது ஏன்?

Published : Mar 20, 2026, 07:05 PM IST

தலீத் சமூகத்தை சேர்ந்தவர் தலைவராகக் கூடாது என ஆதிக்க சாதியினர் தடுத்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, ஸ்டாலினை களத்தில் இறக்கிவிட்டு, 10 வருட பிரச்சனையை பேசி முடித்து, வெற்றிகரமாக தேர்தலையும் நடத்தி முடித்தார்கள். பின்னாளில் அந்த ஊராட்சிக்கே நேரடியாக சென்று அங்கு கிராம சபை கூட்டத்தையும் நடத்தினார் ஸ்டாலின். அந்த மூன்று ஊராட்சிகளைப் பற்றியும், அதில் தேர்தல் நடத்துவதில் இருந்த சவால்களைப் பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

02:21சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
03:34"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்
02:55எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
10:0917வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!
02:57Courtallam : குற்றாலம் சீசனில் கூட்டம் இல்லாம ஜம்முனு குளிக்கணுமா? இந்த 3 சூப்பர் ஸ்பாட்டுக்கு போங்க
08:41திமுகவின் திட்டங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் ! அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு
03:17தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!
02:13கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொ*** வழக்கு.....! போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்!
02:37ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
13:05"உதயநிதிக்கு அம்பேத்கர் பற்றி 4 வரி பேச வருமா? ஒரே மேடையில் ஏற தயாரா?" - ஆதவ் அர்ஜுனா அதிரடி 🔥