Asianet Tamil News highlights : 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

Asianet Tamil News highlights : புதிய 75 ரூபாய் நாணயத்தை நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் வெளியிட்டார் பிரதமர் மோடி.

4:33 PM

எம்.பிக்களின் எண்ணிக்கை உயரும் : புதிய பாராளுமன்றத்தில் மோடியின் முதல் உரையில் இதை கவனிச்சீங்களா?

புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

3:29 PM

தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்: காங்கிரஸ் விமர்சனம்

தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

2:15 PM

பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம்.. முழு விவரம் உள்ளே..

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

12:50 PM

15 லட்சம் கோடி தனியாருக்கு போகுது.! ஐயா முதல்வர் ஸ்டாலின் எதையாவது செய்யுங்க - சீமான் கொந்தளிப்பு

தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும்  திமுக அரசு வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சீமான்.

12:44 PM

ஸ்டாலின் உண்மையான தமிழ் பற்றாளர் என்றால் இதை செய்திருக்க வேண்டும்.. தமிழிசை கடும் விமர்சனம்

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதன் மூலம் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற போது அதை அங்கீகரித்து இருந்தால் ஸ்டாலின் போன்றோரெல்லாம் உண்மையிலேயே தமிழ் பற்றாளர்கள் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

11:30 AM

செங்கோலை வைப்பதற்கு முன்பு யோசித்த பிரதமர் மோடி.! ஆதீனங்கள் ஆச்சர்யம் - இதை நோட் பண்ணிங்களா!

ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.

10:42 AM

அன்று 20 வயது.. இன்று 97! இவருக்கும், சோழ ஆட்சியின் செங்கோலுக்கும் இப்படியொரு சம்பந்தமா.!!

வும்மிடி எத்திராஜுலுவுக்கும், அவரது சகோதரருக்கும் செங்கோல் தயாரிக்கும் போது அவருக்கு 20 வயது. தற்போது 97 வயதாகும் அவருக்கு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதைக் காண வந்தார்.

10:14 AM

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் - கிளம்பிய புது சர்ச்சை

ராஷ்டிரிய ஜனதா தளம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஒரு சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது.

9:59 AM

பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க.. மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..

நாடு முழுவதும் உள்ள மாணவிகள், ஆசிரியைகள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான மத்திய அரசின் பயிற்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

8:57 AM

அற்புதமான புதிய வீடு... புது நாடாளுமன்ற கட்டிடம் குறித்து சிலாகித்து பேசிய ஷாருக்கான் - ரிப்ளை செய்த மோடி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அழகை விவரிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பிரதமர் மோடி ரிப்ளை செய்துள்ளார்.

8:56 AM

தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி

‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ என்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

8:42 AM

97 வயதாகும் உம்மிடி எத்திராஜுலு!!

தற்போது 97 வயதாகும் உம்மிடி எத்திராஜுலு. அவரும் அவரது சகோதரரும் செங்கோலை உருவாக்கும்போது அவருக்கு வயது 20. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதை கண்டுகளிக்கிறார். செங்கோல் உம்மிடி பங்காரு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. 

 

8:37 AM

ஜப்பான் புல்லட் ரயிலில் மு.க.ஸ்டாலின்!!

ஜப்பானில் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்வதை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு -இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் -களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -… pic.twitter.com/bwxb7vGL8z

— M.K.Stalin (@mkstalin)

8:28 AM

புதிய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்!!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா அட்டவணை:
காலை 7.15: பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்
காலை 7.30: சடங்கு,  ஹோமம் வளர்த்தல்  என பூஜை துவக்கம். சுமார் ஒரு மணி நேரம் தொடரும்.
காலை 8.30: மக்களவைக்கு பிரதமர் வருகை.
காலை 9.00: சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் ‘செங்கோல்’ நிறுவப்படுகிறது 
காலை 9.30: பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறுகிறார் 

பகுதி 2:

காலை 11.30:  விருந்தினர்கள் வருகை.
நண்பகல் 12.00: பிரதமர் நரேந்திர மோடி வருகை. தேசிய கீதத்துடன் விழா தொடங்குகிறது.
நண்பகல் 12.10: ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருவரிடம் இருந்து வரும் உரையை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசிப்பார் 
நண்பகல் 12.17:  இரண்டு குறும் ஆவணப்படங்கள் திரையிடல்.
நண்பகல் 12.38: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் உரை (கலந்துகொள்ள வாய்ப்பில்லை). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை.
பிற்பகல் 1.05: ரூபாய் 75 நாணயம் மற்றும் நினைவு முத்திரையை பிரதமர் வெளியிடுகிறார்.
பிற்பகல் 1.10: பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
பிற்பகல் 2.00: விழா நிறைவடைகிறது.

8:25 AM

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8:21 AM

புதிய நாடாளுமன்றம் - ஷாருக்கான் பதிவு!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதிவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பதில்!!

Beautifully expressed!

The new Parliament building is a symbol of democratic strength and progress. It blends tradition with modernity. https://t.co/Z1K1nyjA1X

— Narendra Modi (@narendramodi)

8:20 AM

கட்டுமான பணியாளர்களை கவுரவித்த பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி. கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவபடுத்தினார்.

8:18 AM

அண்ணாமலை டுவிட்டர் பதிவு!!

வரலாற்றில் பதிவான நாள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

This is a Historic Moment.

Blessed by the Saiva Adheenams from TN, our Hon PM Thiru avl installs the Sengol where it truly belongs.

The Saiva Adheenams sang hymns of Kolaru Pathigam during the installation of Sengol. pic.twitter.com/gAdV4JWlJ3

— K.Annamalai (@annamalai_k)

8:14 AM

சர்வமத பிராத்தனை!!

புதிய நாடாளுமன்றத்தில் சர்வமத பிராத்தனை நடந்து வருகிறது 

8:11 AM

ஆதீனங்களிடம் ஆசி வாங்கிய பிரதமர் மோடி

 புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆதீனங்களிடம் ஆசி வாங்கினார் பிரதமர் மோடி.

7:52 AM

புதிய நாடாளுமன்ற திறப்பு நேரலை!!

7:50 AM

செங்கோல் சரியான இடத்துக்கு தான் திரும்ப வந்திருக்கிறது - இளையராஜா

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடியை வாழ்த்திய இளையராஜா

7:49 AM

பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு

இந்திய பிரதமர் மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கினார். பிறகு பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஆதீனங்கள் சேர்ந்து பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைத்தனர்.

7:46 AM

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பூஜை தொடங்கியது !!

அதற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பூஜை தொடங்கியுள்ளது.

7:02 AM

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படத் தொகுப்பு

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க..

6:58 AM

செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் நேற்று இரவு  7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

மேலும் படிக்க..

6:57 AM

ஆனந்த பவனில் செங்கோல் வாக்கிங் ஸ்டிக் ஆனது துரதிர்ஷ்டவசமானது: ஆதீனங்கள் முன் பிரதமர் மோடி உரை

சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

6:57 AM

தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்: பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி

தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல் என்றும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

6:56 AM

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா பூஜை, சடங்கு, ஹோமத்துடன் துவக்கம்; நிகழ்ச்சி நிரல் நேரம் முழு தொகுப்பு!!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா இரண்டு பகுதியாக நடைபெறவுள்ளது. இன்று காலை 7.15 மணிக்கு ஹோமம் வளர்க்கும் நிகழ்ச்சியும், காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது

மேலும் படிக்க..

4:33 PM IST:

புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

3:29 PM IST:

தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

2:15 PM IST:

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

12:51 PM IST:

தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும்  திமுக அரசு வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சீமான்.

12:44 PM IST:

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதன் மூலம் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற போது அதை அங்கீகரித்து இருந்தால் ஸ்டாலின் போன்றோரெல்லாம் உண்மையிலேயே தமிழ் பற்றாளர்கள் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

11:30 AM IST:

ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.

10:42 AM IST:

வும்மிடி எத்திராஜுலுவுக்கும், அவரது சகோதரருக்கும் செங்கோல் தயாரிக்கும் போது அவருக்கு 20 வயது. தற்போது 97 வயதாகும் அவருக்கு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதைக் காண வந்தார்.

10:14 AM IST:

ராஷ்டிரிய ஜனதா தளம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஒரு சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது.

9:59 AM IST:

நாடு முழுவதும் உள்ள மாணவிகள், ஆசிரியைகள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான மத்திய அரசின் பயிற்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

8:57 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அழகை விவரிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பிரதமர் மோடி ரிப்ளை செய்துள்ளார்.

8:56 AM IST:

‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ என்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

8:42 AM IST:

தற்போது 97 வயதாகும் உம்மிடி எத்திராஜுலு. அவரும் அவரது சகோதரரும் செங்கோலை உருவாக்கும்போது அவருக்கு வயது 20. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதை கண்டுகளிக்கிறார். செங்கோல் உம்மிடி பங்காரு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. 

 

8:37 AM IST:

ஜப்பானில் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்வதை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு -இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் -களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -… pic.twitter.com/bwxb7vGL8z

— M.K.Stalin (@mkstalin)

8:28 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா அட்டவணை:
காலை 7.15: பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்
காலை 7.30: சடங்கு,  ஹோமம் வளர்த்தல்  என பூஜை துவக்கம். சுமார் ஒரு மணி நேரம் தொடரும்.
காலை 8.30: மக்களவைக்கு பிரதமர் வருகை.
காலை 9.00: சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் ‘செங்கோல்’ நிறுவப்படுகிறது 
காலை 9.30: பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறுகிறார் 

பகுதி 2:

காலை 11.30:  விருந்தினர்கள் வருகை.
நண்பகல் 12.00: பிரதமர் நரேந்திர மோடி வருகை. தேசிய கீதத்துடன் விழா தொடங்குகிறது.
நண்பகல் 12.10: ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருவரிடம் இருந்து வரும் உரையை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசிப்பார் 
நண்பகல் 12.17:  இரண்டு குறும் ஆவணப்படங்கள் திரையிடல்.
நண்பகல் 12.38: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் உரை (கலந்துகொள்ள வாய்ப்பில்லை). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை.
பிற்பகல் 1.05: ரூபாய் 75 நாணயம் மற்றும் நினைவு முத்திரையை பிரதமர் வெளியிடுகிறார்.
பிற்பகல் 1.10: பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
பிற்பகல் 2.00: விழா நிறைவடைகிறது.

8:35 AM IST:

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8:22 AM IST:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதிவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பதில்!!

Beautifully expressed!

The new Parliament building is a symbol of democratic strength and progress. It blends tradition with modernity. https://t.co/Z1K1nyjA1X

— Narendra Modi (@narendramodi)

8:20 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி. கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவபடுத்தினார்.

8:18 AM IST:

வரலாற்றில் பதிவான நாள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

This is a Historic Moment.

Blessed by the Saiva Adheenams from TN, our Hon PM Thiru avl installs the Sengol where it truly belongs.

The Saiva Adheenams sang hymns of Kolaru Pathigam during the installation of Sengol. pic.twitter.com/gAdV4JWlJ3

— K.Annamalai (@annamalai_k)

8:14 AM IST:

புதிய நாடாளுமன்றத்தில் சர்வமத பிராத்தனை நடந்து வருகிறது 

8:11 AM IST:

 புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆதீனங்களிடம் ஆசி வாங்கினார் பிரதமர் மோடி.

7:52 AM IST:

7:50 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடியை வாழ்த்திய இளையராஜா

8:09 AM IST:

இந்திய பிரதமர் மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கினார். பிறகு பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஆதீனங்கள் சேர்ந்து பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைத்தனர்.

7:46 AM IST:

அதற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பூஜை தொடங்கியுள்ளது.

7:02 AM IST:

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க..

6:58 AM IST:

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் நேற்று இரவு  7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

மேலும் படிக்க..

6:57 AM IST:

சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

6:56 AM IST:

தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல் என்றும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

6:56 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா இரண்டு பகுதியாக நடைபெறவுள்ளது. இன்று காலை 7.15 மணிக்கு ஹோமம் வளர்க்கும் நிகழ்ச்சியும், காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது

மேலும் படிக்க..