
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், கருணாநிதி அரசுக்கு எதிராக 28 ஊழல் புகார்களை முன்வைத்தார். இது 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு வழிவகுத்தது. ஆனால் இது தொடர்பாக யாரும் தண்டிக்கப்படாதது தமிழக அரசியலில் தீராத மர்மம் .