Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!

Published : Jun 20, 2026, 03:02 PM IST

காவிரி நீர்வரத்து குறைவு, மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் இந்தாண்டு குறுவை சாகுபடி குறித்து விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்தச் சூழலில், நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வரை மானியம் வழங்கப்படுவதால் பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டம் யாருக்கு? எந்தப் பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? என்னென்ன நிபந்தனைகள் உள்ளன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

08:12ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
02:50அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!
06:22"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து
02:48Senior Citizen Free Bus : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
02:16ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
05:17"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்
10:39தாவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: அணை கட்டும் முயற்சிக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு!
08:48தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்
03:16தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் குறித்த அரசின் நிலைப்பாடு அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!