Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!

Published : Jun 20, 2026, 03:02 PM IST

காவிரி நீர்வரத்து குறைவு, மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் இந்தாண்டு குறுவை சாகுபடி குறித்து விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்தச் சூழலில், நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வரை மானியம் வழங்கப்படுவதால் பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டம் யாருக்கு? எந்தப் பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? என்னென்ன நிபந்தனைகள் உள்ளன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்