தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் குறித்து ஆற்றிய முக்கிய உரை! "இந்த திட்டம் வெறும் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது அல்ல; இது என்னுடைய மனதில் இருந்து உருவானது. மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்துள்ளார்.