"சிங்கப்பெண் அதிரடிப்படை என் மனதில் இருந்து வந்தது!" - CM விஜய் அதிரடி பேச்சு!

Published : Jun 09, 2026, 07:00 PM IST

தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் குறித்து ஆற்றிய முக்கிய உரை! "இந்த திட்டம் வெறும் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது அல்ல; இது என்னுடைய மனதில் இருந்து உருவானது. மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்துள்ளார்.

05:20மாரிதாஸை கொத்தாக தூக்கிய சைபர் கிரைம்! 😱 நடந்தது என்ன? | Youtuber Maridhas Arrest
09:10அரசு அலுவலக அலைச்சலுக்கு விடை: மக்கள் நலனில் முத்திரை பதிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!
08:19ஆதவ் அர்ஜுனா உறவினர்கள் மீது போதைப்பொருள் புகார்: கோவையில் கிருஷ்ணசாமி பிரஸ்மீட்!
02:36யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல் !
02:10Free House Scheme : தமிழக அரசு தரும் இலவச வீடு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
03:26அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
03:10TET Exam |ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
04:41முதல்வருடன் செஸ் விளையாட்டு, ₹50 லட்சம் ஊக்கத்தொகை ! பிரக்ஞானந்தா செய்தியாளர் சந்திப்பு
04:07எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்