கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு! மாபெரும் பந்தல்.. பலத்த பாதுகாப்பு | Karur CM Vijay Visuals

கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு! மாபெரும் பந்தல்.. பலத்த பாதுகாப்பு | Karur CM Vijay Visuals

Published : Jul 10, 2026, 02:03 PM IST

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள், கரூரில் உள்ள வெண்ணைமலை அட்லஸ் கலை அரங்கம் (Atlas Kalai Arangam) மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில், கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர்ப் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த 32 பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுத் துறைகளில் தார்மீக அடிப்படையில் (Compassionate Ground) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் QR கோடு (QR Code) மூலம் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?