பலருக்கும் குதிகால் வலி, வீங்கிய பாதங்களுடன் அவதிப்படுகிறார்கள். அவர்கள் வெறுங்காலுடன் நடந்தால் உள்ளங்கால்களில் இருக்கும் நரம்பு புள்ளிகளில் அழுத்தம் ஏற்படும். இதனால் இரத்த ஓட்டத்தை மேம்பட்டு வீக்கம் குறையும். கால்களில் உள்ள எலும்புகள், தசைகள் வலுவடைய உதவும். தொடர்ந்து இப்படி நடந்தால் குதிகால் வலி மாயமாக மறையும்.