தந்தை - மகனுக்கு இடையே இப்படி ஒரு திடீர் பிளவு ஏற்பட காரணம், விஜய்க்கு துளியும் இஷ்டம் இல்லாத செயல்களை தன் பெயரை பயன்படுத்தி அவரது தந்தை செய்தது தான். இது வழக்கு தொடரும் அளவில் கூட சென்றது. என்ன தான் தந்தையிடம் கடுமையாக விஜய் நடந்து கொண்டாலும் அம்மா மீதுள்ள அன்பு எப்போதும் மாறியது இல்லை.