அப்படி அந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்ததால்... பலரது கோப தாபங்களுக்கு ஆளானவர் தான் நம்பியார். கைகளை அரக்கிகொண்டு, முக பாவனையால் கூட வில்லத்தனத்தை நேர்த்தியாக வெளிப்படுத்த தெரிந்த மஹா கலைஞன்... நம்பியார் எப்படி இந்த சினிமா திரைக்குள் வந்தார் தெரியுமா?