'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?

Published : Aug 01, 2022, 01:53 PM IST

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூலை 30 ஆம் தேதி நடந்த நிலையில், இதில் கலந்து கொள்ள நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்தார். இதற்கான காரணத்தை தற்போது அவர் வெளியிட அது வைரலாகி வருகிறது.  

PREV
15
'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?

தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மாறன்' திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார். 

25

தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், மற்றும் ராசி கண்ணா ஆகிய மூவர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர், அனிருத்தில் இசை காம்போவில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உருவாகியுள்ளது. 

மேலும் செய்திகள்: ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
 

35

ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா , ஜூலை 30 ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

45

உடல்நலம் நன்றாக இருக்கும் போதே, சில நடிகைகள் பட விழாக்களில் கலந்து கொள்ள பந்தா காட்டும் நிலையில், சமீபத்தில் நித்யா மேனன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த கட்டுடன் வீல் சேரில் வந்து இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நடிகை நித்யா மேனனின் இந்த செயலை கண்டு பலர் ஆச்சர்யமடைதது மட்டும் இன்றி பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்,

மேலும் செய்திகள்: பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
 

55

இவ்வளவு கஷ்டப்பட்டு கலந்து கொண்டது ஏன் என்பது பற்றி பேசிய நித்யா மேனன்," நீங்க இல்லாமல் எப்படி " என தனுஷ் கூறினார் ', " வீல் சேரிலாவது வரவேண்டும்.." என தனுஷ் தான் வறுபுறுத்தினார்.." அதற்காகவே வலியை பொறுத்து கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
 

Read more Photos on
click me!

Recommended Stories