இவர் வீடு வாங்கியதற்கான முக்கிய காரணம், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் இவரால் தமிழில் இதுவரை நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஒருவேளை விஜய்யின் அலுவலகத்தின் பக்கத்தில் வீடு வாங்கினால், பெரிய இயக்குனர்களின் கண்பார்வை நம் மீதும் படும் என்ற நம்பிக்கையில் தான் வாங்கி உள்ளாராம்.