பாரிஸில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரான்ஸ் உடனான தனது நீண்ட தொடர்பைப் பற்றி பிரதமர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று பாரிஸில்புலம்பெயர்ந்தஇந்தியர்களிடையேஉரையாற்றினர். அப்போது பிரான்ஸ் உடனானதனதுநீண்டதொடர்பைப்பற்றிபிரதமர்பேசினார்.
அலையன்ஸ்ஃபிரான்சைஸின் ‘முதல்உறுப்பினர்’
40 ஆண்டுகளுக்குமுன்புகுஜராத்தின்அகமதாபாத்தில்திறக்கப்பட்டஅலையன்ஸ்ஃபிரான்சைஸ் (Alliance française) என்றபிரான்ஸின்கலாச்சாரமையத்தின்முதல்இந்தியஉறுப்பினர்என்பதையும்அவர்நினைவுகூர்ந்தார். அந்தமையத்திலிருந்துதனதுஅடையாளஅட்டையைபழையபதிவுகளில்இருந்துகண்டுபிடிக்கதனதுஅரசாங்கம்எவ்வாறுமுயற்சிஎடுத்ததுஎன்றும்அவர்கூறினார். மேலும் "பிரான்ஸ் உடனானஎனதுபந்தம்வரலாற்றுசிறப்புமிக்கது.அதைஎன்னால்மறக்கவேமுடியாது. சுமார் 40 ஆண்டுகளுக்குமுன்பு, குஜராத்தின்அகமதாபாத்தில், பிரான்ஸின்கலாச்சாரமையம், அலையன்ஸ்ஃபிரான்சைஸ்நிறுவப்பட்டது. அந்தகலாச்சாரமையத்தின்முதல்இந்தியஉறுப்பினர்இன்றுஉங்களுடன்பேசிக்கொண்டிருக்கேறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின்UPI சந்தைவிரிவாக்கத்திற்குஒருபெரியஊக்கமாக, பிரான்ஸில்முதன்மையானஉடனடிகட்டணமுறையைப்பயன்படுத்த இந்தியா மற்றும்பாரிஸ்உடன்படிக்கைக்குவந்துள்ளதாகபிரதமர்நரேந்திரமோடிஅறிவித்தார். எனவே பாரிஸில், இந்தியசுற்றுலாபயணிகள்மொபைல்செயலிமூலம்இந்தியரூபாயில்பணம்செலுத்தக்கூடியஇந்தசேவைதொடங்கப்படும்என்றுபிரதமர்மோடிகூறினார்.
மேலும் “பிரான்சில் UPIஐப்பயன்படுத்தஇந்தியாவும்பிரான்சும்ஒப்புக்கொண்டுள்ளன. வரும்நாட்களில், இதுஈபிள் டவரில் இருந்து தொடங்கும், அதாவதுஇந்தியசுற்றுலாப்பயணிகள்இப்போதுரூபாயில்செலுத்தமுடியும்” என்றுதெரிவித்தார்.
யுபிஐசேவையைவழங்கும் தேசிய அமைப்பானநேஷனல்பேமென்ட்ஸ்கார்ப்பரேஷன்ஆஃப்இந்தியா (NCPI) பிரான்ஸின்வேகமானமற்றும்பாதுகாப்பானஆன்லைன்கட்டணமுறையானலைராவுடன் (Lyra) புரிந்துணர்வுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டஒருவருடத்திற்குப்பிறகுபிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து பேசிய பிரதமர் பிரான்ஸில்முதுநிலைப்படிப்பைத்தொடரும்இந்தியமாணவர்களுக்குஇப்போது 5 வருடநீண்டகாலபடிப்புக்குபிந்தையபணிவிசாகிடைக்கும் என்று கூறினார். இதுபற்றி பேசிய போது " பிரான்ஸில்படிக்கும்மாணவர்களுக்கு 2 ஆண்டுகள்வேலைவிசாவழங்கப்படும்என்றுமுன்புமுடிவுசெய்யப்பட்டது, ஆனால்இப்போதுபிரான்ஸில்இருந்துமுதுகலைபடிக்கும்மாணவர்களுக்குஅவர்களின்படிப்புக்குப்பிறகு 5 ஆண்டுகள்வேலைவிசாகிடைக்கும்" என்றுபிரதமர்மோடிகூறினார்.
பிரான்ஸ்அரசின்உதவியுடன், மார்சேயில்வசிக்கும்இந்தியர்களின்வசதியைமேம்படுத்தும்வகையில், அங்குபுதியதூதரகத்தைதிறக்கஇந்தியாமுடிவுசெய்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார். தனதுசொந்தநாட்டில்இருப்பதைவிட, பிரெஞ்சுகால்பந்துவீரர்கைலியன்எம்பாப்பேவுக்குஇந்தியாவில்அதிகரசிகர்கள்இருப்பதாகவும் அவர் கூறினார். “பிரஞ்சுகால்பந்துவீரர்கைலியன்எம்பாப்பேஇந்தியாவில்உள்ளஇளைஞர்களிடையேசூப்பர்ஹிட். Mbappe ஒருவேளைபிரான்சைவிடஇந்தியாவில்அதிகமானமக்களுக்குத்தெரிந்திருக்கலாம்,” என்று மோடி கூறினார்.
பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடி; அணிவகுப்பு நடத்தி உற்சாக வரவேற்பு அளித்த பிரதமர் எலிசபெத் போர்ன்!
