அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருவதால், காலாவதியான விசாக்களுடன் அங்கு குடியிருக்கும் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்காவில்குடியேற்றவிதிகளைஅதிபர்டொனால்ட்டிரம்ப்தீவிரமாகஅமல்படுத்திவருகின்றார். அகதிகளாகநுழைபவர்களைதடுத்துநிறுத்தும்வகையில்பல்வேறுநடவடிக்கைகளையும்எடுத்துவருகிறார்.

நாட்டிற்குள்சட்டவிரோதமாகநுழையும்அகதிகளிடம்இருந்துஅவர்களின்குழந்தைகள்தனியாகபிரிக்கப்பட்டுகாப்பகத்தில்தங்கவைக்கும்திட்டத்தைஅதிபர்டிரம்ப்செயல்படுத்தினார். இதற்குஅதிபரின்மனைவிஉட்படபல்வேறுதரப்பினரும்கடுமையாகஎதிர்ப்புதெரிவித்தனர். இதனையடுத்துகுழந்தைகளைபிரிக்கும்முறைதிரும்பபெறப்பட்டது

இந்நிலையில்அமெரிக்காவில்சட்டவிரோதமாககுடியேறியவர்கள்கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களைஉடனடியாகசொந்தநாட்டுக்குதிருப்பிஅனுப்பவேண்டும்எனடிரம்ப் உறுதியான இருக்கிறார்.

சட்டவிரோதமாகயாராவதுஅமெரிக்காவில்குடியேறிஇருந்ததுகண்டுபிடிக்கப்பட்டால்நீதிபதியோஅல்லதுநீதிமன்றவழக்குகளோஇன்றிஉடனடியாகஅவர்கள்எங்கிருந்துவந்தார்களோஅங்குதிருப்பிஅனுப்பப்படவேண்டும்என்றுட்ரம்ப் கூறியுள்ளார்

அதே நேரத்தில் ஹெச் 1 பி விசா வைத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மனிதாபிமான அடிப்படையிலும், வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ள தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையிலும் இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையல் விசாமறுக்கப்பட்டவர்கள்மற்றும்புதுப்பித்தலுக்குவிண்ணப்பிக்காதவர்கள்நாட்டைவிட்டுவெளியேறுமாறுநாளைமுதல்நோட்டீஸ்அனுப்பிவைக்கப்படும்என்றுஅமெர்க்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின்விசாசட்டத்திருத்தம்நாளைஅமலுக்குவருவதால், காலாவதியானவிசாக்களுடன்உள்ளஇந்தியர்கள்திருப்பிஅனுப்பப்படுவார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.