Uberஐப் பயன்படுத்தி 800 க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவிற்கு கடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்

Uber செயலி மூலம் 800க்கும்மேற்பட்டஇந்தியகுடிமக்களைஅமெரிக்காவிற்குகடத்தியதற்காக 49 வயதானஇந்தியவம்சாவளிநபருக்கு3 ஆண்டுகளுக்குமேல்சிறைதண்டனைவிதிக்கப்பட்டது. ஜஸ்பால்கில்என்றழைக்கப்படும்ராஜிந்தர்பால்சிங்பிப்ரவரிமாதம்குற்றத்தைஒப்புக்கொண்டார். கனடாவில்இருந்துநூற்றுக்கணக்கானஇந்தியபிரஜைகளைஎல்லைவழியாககொண்டுவந்துகடத்தல்கும்பலின்முக்கியஉறுப்பினராகதான் இருந்ததாகவும், இதன் மூலம் 500,000 அமெரிக்கடாலர்களுக்குஅதிகமான பணம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்..

அமெரிக்காவின்வழக்கறிஞர்டெஸ்ஸாஎம்கோர்மன்இதுகுறித்து பேசிய போது “ கலிபோர்னியாவில்வசிக்கும்பால் சிங்குக்குசெவ்வாயன்றுஅமெரிக்கமாவட்டநீதிமன்றத்தில்போக்குவரத்துக்கானசதிமற்றும்சிலஏலியன்ஸ்லாபத்திற்காகவும், பணமோசடிசெய்யசதிசெய்ததற்காகவும் 45 மாதங்கள்சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

4 வருடகாலப்பகுதியில், ராஜிந்தர்பால் சிங் 800 க்கும்மேற்பட்டவர்களைவடக்குஎல்லைவழியாகஅமெரிக்காவிற்கும்வாஷிங்டன்மாநிலத்திற்கும்கடத்தஏற்பாடுசெய்தார்அவரின் இந்த செயல்அமெரிக்காவில்சிறந்தவாழ்க்கைவாழ்வதற்கானஇந்தியர்களின்நம்பிக்கையைசிதைத்தது" என்றுகோர்மன்கூறினார்.

ஜூலை 2018 முதல், கனடாவில்இருந்துசியாட்டில்பகுதிக்குசட்டவிரோதமாகஎல்லையைத்தாண்டியவர்களைராஜிந்தர்பால் சிங்மற்றும்அவரதுசககூட்டாளிகள் Uber- ஐப்பயன்படுத்தினர். 2018 ஆம்ஆண்டின்நடுப்பகுதியில்இருந்து 2022 மே மாதம் வரை, அமெரிக்காவிற்குசட்டவிரோதமாககடத்தப்பட்டஇந்தியபிரஜைகளின்போக்குவரத்துசம்பந்தப்பட்ட 600 க்கும்மேற்பட்டபயணங்களைராஜிந்தர்பால் சிங்ஏற்பாடுசெய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஜூலை 2018 மற்றும்ஏப்ரல் 2022 க்குஇடையில், கடத்தல்கும்பலுடன்இணைக்கப்பட்ட 17 UBer கணக்குகள் 80,000 அமெரிக்கடாலர்களுக்குமேல்வசூலித்துள்ளனவாஷிங்டன்மாநிலத்திற்குவெளியேகடத்திச்செல்லப்பட்டவர்களைஅவர்களின்இறுதிஇடங்களுக்குகொண்டுசெல்லராஜிந்தர்பால் சிங்கின் கூட்டாளிகள்ஒருவழிவாகனவாடகையைப்பயன்படுத்துவார்கள், இதுவழக்கமாகஅதிகாலையில்எல்லைக்குஅருகில்தொடங்கிவெவ்வேறுசவாரிகளுக்குஇடையில்பிரிக்கப்பட்டது.

கலிபோர்னியாவில்உள்ள ராஜிந்தர்பால்சிங்கின்வீட்டில்ஒன்றில்இருந்து 45,000 அமெரிக்கடாலர்கள்ரொக்கம்மற்றும்போலிஅடையாளஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் புரோட்டீன் ஷேக் உட்கொண்டதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுவன்.. நீதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்.