இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், புரோட்டீன் ஷேக் சாப்பிட்டதால் மரணம் அடைந்த நிலையில், அவரின் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, மேற்குலண்டனில்உள்ளஈலிங் மாவட்டத்தில், ரோஹன்கோதானியாஎன்ற 16 வயது சிறுவன,புரோட்டீன்ஷேக்கைஉட்கொண்டதால்நோய்வாய்ப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ரோஹனின் மரணம்குறித்தசமீபத்தியநீதிவிசாரணையில்பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியகி உள்ளது. அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒருஅரியமரபணுபாதிப்பு ஏற்பட்டதாகவும், அதுமீளமுடியாதமூளைபாதிப்புக்குவழிவகுத்ததுஎன்றும், இறுதியில்அவரதுஉயிரைப்பறித்ததுஎன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரோஹன்மிகவும்ஒல்லியாகஇருந்ததால்அவரின் உடலை கொஞ்சம் பருமனாக்க, அவரதுதந்தைவாங்கியபுரோட்டீன்ஷேக்கைஉட்கொண்டார். அதனை உட்கொண்டசிலநாட்களுக்குப்பிறகு, ரோஹனின்உடல்நிலைமோசமடைந்தது. இதனால் அவர்அவசரமாகவெஸ்ட்மிடில்செக்ஸ்மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மூன்றுநாட்களுக்குப்பிறகு, அவர்மீளமுடியாதமூளைபாதிப்புக்குஆளானார். ரோஹனின்மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில்தெரியவில்லை.ஏனெனில்அவரதுஉறுப்புகள்மாற்றுஅறுவைசிகிச்சைக்காகதானம்செய்யப்பட்டன.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

இந்த நிலையில், சமீபத்தியநீதித்துறைவிசாரணைரோஹனின் மரணத்திற்கான அடிப்படைக்காரணத்தைவெளிச்சம்போட்டுக்காட்டியது, இதுஆர்னிதின்டிரான்ஸ்கார்பமைலேஸ் (ornithine transcarbamylase - OTC) குறைபாடுஎனப்படும்அரியமரபணுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலை, புரோட்டீன் மில்க் ஷேக்கின் அதிகபுரதஉள்ளடக்கத்தால்தூண்டப்பட்டு, ரோஹனின்இரத்தஓட்டத்தில்அம்மோனியாவின்அதிகப்படியானமுறிவுக்குவழிவகுத்தது. மேலும்இதுஆபத்தானஅளவைஎட்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உடல்உறுப்புதானம்காரணமாகமரணத்திற்கானகாரணம் OTC எனபிரேதபரிசோதனையில்கண்டறியமுடியவில்லை. ஆனால் இந்தவிவரம்முன்புமில்டன்கெய்ன்ஸ்நீதிமன்றவிசாரணையின்போதுவெளிப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணையில், ரோஹனின்பெற்றோர்கள்சாட்சியமளித்தனர், ரோஹன்ஒருபிரகாசமான, மென்மையான, நம்பகமானமற்றும்அதிகபுத்திசாலிபையன்என்றுவிவரித்தனர். அவரின் தந்தை இதுகுறித்து பேசிய போது, "நான்அந்த மில்க் ஷேக்கை உடலை பருமனாக்க வாங்கினேன். அவர்மிகவும்ஒல்லியாகஇருந்தார்.” என்று தெரிவித்தார்.

விசாரணையின்போது, புரோட்டீன்பானங்களின்பேக்கேஜிங்கில்எச்சரிக்கைகளைச்சேர்ப்பதன்அவசியம்குறித்துஒழுங்குமுறைஅதிகாரிகளுக்குத்தெரிவிக்கப்படவேண்டும்என்று விசாரணை அதிகாரி டாம்ஆஸ்போர்ன்தெரிவித்தார். OTC என்பதுஒருஅரிதானநிலைஎன்றாலும், குறைபாடுள்ளஒருவர்அத்தகையபானத்தைஉட்கொண்டு, புரதச்சத்துஅதிகரிப்பைஅனுபவித்தால்அதுதீங்குவிளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

200 பில்லியன் டாலர்கள் திருட்டு.. கொரோனா காலகட்டத்தில் நடந்த ஊழல்: ஃபெடரல் கண்காணிப்புக் குழு தகவல்