பிலிப்பைன்ஸில் உள்ள எரிமலையின் வெடித்து சிதறியதால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில், அல்பே மாகாணத்தில் மாயோன் என்ற எரிமலை உள்ளது. அந்நாட்டில் ஆக்டிவாக உள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த மாயோன் எரிமலை நேற்று வெடித்து சிதறியது. கடந்தவாரம்எரிமலைசெயல்பாடுஅதிகரித்ததால், அப்பகுதியை சுற்றி உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, மாயோன் எரிமலையை சுற்றி உள்ள வசிக்கும் 13,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேறி உள்ளனர்.ஆனால்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானமக்கள்,இன்னும் அந்த எரிமலை அமைந்துள்ள பகுதியில் ஆபத்துமண்டலத்திற்குள்உள்ளனர்.

இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவுஎரிமலைஎரிமலையைவெடிக்க தொடங்கிய நிலையில், இந்த வெடிப்பு அதிகரித்தால் மாயோன் எரிமலையை சுற்றியுள்ளஅதிகஆபத்துமண்டலம்விரிவடையும்என்றுபிலிப்பைன்ஸ்எரிமலைமற்றும்நிலஅதிர்வுநிறுவனத்தின்இயக்குனர்தெரெசிடோபேகோல்கோல்கூறினார்ஒரு வேளை அதுநடந்தால், விரிவாக்கப்பட்டஆபத்துமண்டலத்தில்உள்ளமக்கள்அவசரகாலமுகாம்களுக்குவெளியேறதயாராகஇருக்கவேண்டும்என்றும் அவர் கூறினார்.

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அளிக்கும் உற்சாக வரவேற்பு!!

இதனிடையே எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை வெளியேறி வருவதால் மாயோனிலிருந்து 14 கிலோமீட்டர்தொலைவில்உள்ளவடகிழக்குஅல்பேமாகாணத்தின்தலைநகரானலெகாஸ்பியின்கடலோரநடைபாதையில்உள்ளஉணவகங்கள்மற்றும்மதுக்கடைகளில்இருந்துமக்கள்அவசரமாகவெளியேறினர்இதுகுறித்து அங்கு வசிக்கும் மிராண்டா என்ற நபர் பேசிய போது. "எங்கள்முடிவுநெருங்கிவிட்டதுஎன்றஉணர்வுஎங்களுக்குஇருந்தது," என்றுகண்ணீர்விட்டுகூறினார்.

எரிமலையில்இருந்துஎரிமலைக்குழம்புமெதுவாககீழேபாய்வதால், 3-வது எச்சரிக்கைநிலைஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்இந்த எரிமலை வெடிப்புதிடீரெனஆபத்தானதாகமாறினால்அதிகபட்ச எச்சரிக்கை நிலையான 5-வது நிலை வழங்கப்படும்.

பிலிப்பைன்ஸில்ஆக்டிவாக உள்ள 24 எரிமலைகளில்மாயோனும்ஒன்று. இதுகடைசியாக 2018 இல்மோசமான வெடித்தது, பல்லாயிரக்கணக்கானகிராமமக்களைஇடம்பெயர்ந்தனர். 1814 ஆம்ஆண்டில், மாயோனின்வெடிப்புமுழுகிராமங்களையும்புதைத்ததுடன் இதில் 1,000 க்கும்மேற்பட்டமக்கள்இறந்ததாககூறப்படுகிறது.

இந்த பக்தி ஆண்டுக்குசுமார் 20 சூறாவளிமற்றும்வெப்பமண்டலபுயல்களால்தாக்கப்படுகிறது. பசிபிக் "ரிங்ஆஃப்ஃபயர்" என்றுஅழைக்கப்படும்இடத்தில்அமைந்துள்ளது.உலகின்பெரும்பாலானபூகம்பங்கள்மற்றும்எரிமலைவெடிப்புகள்ஏற்படும்இடமாகும். 1991ல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின்வடக்கேஉள்ளபினாடுபோமலைமிகப்பெரியஎரிமலைவெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்: என்ன காரணம்?