ஆர்டிக் பகுதிகளில் உறைந்த 48,500 ஆண்டுகள் பழமையான Zombie வைரஸ்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் புதுப்புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக புதிய தொற்றுநோய்களும் தோன்றி வருகின்றன. அந்த வகையில் கடந்த 20219-ன் இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் வைரஸ், பெருந்தொற்று போன்ற வார்த்தைகள் மகக்ள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் மற்றொரு ஆபத்தான வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆர்டிக் பகுதிகளில் பனிக்கட்டிகளுக்குஅடியில்புதைந்துகிடக்கும்வைரஸ்களால்ஏற்படும்ஆபத்துகள்குறித்துஎச்சரித்தவிஞ்ஞானிகள், அவற்றில் இருந்து 'ஜாம்பிவைரஸ்களை' வெளியிடலாம், என்று எச்சரித்துள்ளனர். மேலும் இந்த ஜாம்பி வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்றூம் கூறியுள்ளனர்.

வெப்பநிலைஅதிகரித்துவருவதால்புவிவேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால்அதில் இருந்து ஜாம்பி வைரஸ் வெளியாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்தஆண்டுசைபீரியன்உறைந்த பனிக்கட்டிகளில் இருந்துஎடுக்கப்பட்டமாதிரிகளில்இருந்து சில வைரஸ்கள் மீண்டும் புத்துயிர் பெற்றதாகவும் தெரிவித்தனர்.

அதிகமாக எலுமிச்சை தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

Aix-Marseille பல்கலைக்கழகத்தின்மரபியல்நிபுணர் Jean-Michel Claveri இதுகுறித்து பேசிய போது, "தற்போது, தொற்றுநோய்அச்சுறுத்தல் தொடர்பானபகுப்பாய்வுதெற்குப்பகுதிகளில்தோன்றிபின்னர்வடக்கேபரவக்கூடியநோய்களின்மீதுகவனம்செலுத்துகிறது. மாறாக, வெளிப்படக்கூடிய ஒரு வைரஸ் பரவலுக்கு அதிககவனம்செலுத்தப்படவில்லை. ஆனால்தொலைதூரவடக்கில், (ஆர்டிக் பகுதிகளில்) மனிதர்களைப்பாதிக்கக்கூடியமற்றும்ஒருபுதியநோய்பரவத்தொடங்கும்திறன்கொண்டவைரஸ்கள்அங்குஉள்ளன." என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "நாம்தனிமைப்படுத்தியவைரஸ்கள்அமீபாவைமட்டுமேபாதிக்கக்கூடியவைமற்றும்மனிதர்களுக்குஎந்தஆபத்தையும்ஏற்படுத்தவில்லை. இருப்பினும், மற்றவைரஸ்கள்தற்போதுநிரந்தரஉறைபனியில்உறைந்திருக்கும் . அவை மனிதர்களுக்குநோய்களைத்தூண்டமுடியாதுஎன்றுஅர்த்தம்இல்லை. மரபணுதடயங்களைநாங்கள்கண்டறிந்துள்ளோம். புவிவெப்பமடைதல்தாக்கத்திலிருந்து மற்றொரு ஆபத்து வருகிறது.: ஆர்க்டிக்கடலின் உறைந்த பனி வேகமாக வருகிறது.

. இதுகப்பல்போக்குவரத்து, போக்குவரத்துமற்றும்தொழில்துறைவளர்ச்சியைஅதிகரிக்கிறது. சைபீரியா, மிகப்பெரியசுரங்கநடவடிக்கைகள்திட்டமிடப்பட்டு, எண்ணெய்மற்றும்தாதுக்களைபிரித்தெடுக்கஆழமானபெர்மாஃப்ரோஸ்டில்பரந்ததுளைகளைசெலுத்தப்போகிறது. அந்தசெயல்பாடுகள்அங்குஇன்னும்செழித்துவளரும்ஏராளமானநோய்க்கிருமிகளைவெளியிடும். சுரங்கத்தொழிலாளர்கள்உள்ளேநுழைந்துவைரஸ்களைசுவாசிப்பார்கள். இதன் விளைவுகள்பேரிடராகஇருக்கலாம்." என்று எச்சரித்தார்.

நோய் X என்பது என்ன? அதன் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஏன் கவலைப்படுகின்றனர்?

உறைந்த பனியில்என்னவைரஸ்கள்உள்ளனஎன்றுநமக்குதெரியாது, ஆனால்ஒருநோய்பரவலைதூண்டும்திறன்கொண்டஒருஉண்மையானஆபத்துஇருப்பதாகநான்நினைக்கிறேன், உதாரணமாக போலியோவின்பழங்காலவடிவ வைரஸ் பனிக்கட்டியில் இருந்து வெளிப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்..