Asianet News TamilAsianet News Tamil

ஆதார் இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிப்பு ....!! உச்சநீதிமன்றம் அதிரடி ....!!

without athar-we-cant-use-the-cell-phones
Author
First Published Feb 6, 2017, 3:55 PM IST


 

ஆதார்  எண் :

ஆதார்  எண் தற்போது அனைத்து துறைகளிலும், இணைக்கப்பட்டு  வருகிறது. இதன் மூலம் ஒருவருடைய அனைத்து  விவரங்களையும்   நொடி பொழுதில்  கண்டுபிடிக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு முதல், வங்கி கணக்கு  என  அனைத்திலும்  ஆதார் கட்டாயமாக்கப்  பட்டுள்ளது.

கட்டாயம் :

இந்நிலையில்,  செல்போன் சேவைகளைப் பெறவும்  ஆதார் எண் கட்டாயம் என  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் , ஆதார் எண்  இல்லாமல் எதுவும்  நகராது   என்பது குறிபித்தக்கது.

செல்போன் சேவை துண்டிப்பு :

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெறவும், இனி  ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும்,  ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவும்  உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios