Asianet News TamilAsianet News Tamil

மனிதர்களை கொல்லும் காட்டு யானைகளை உடனே விரட்டுங்கள் - ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்...

Wild elephants that kill people and damage crops...
Wild elephants that kill people damage crops...
Author
First Published Jul 24, 2018, 2:51 PM IST


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மனிதர்களை கொன்றும், பயிர்களை சேதப்படுத்தியும் சுற்றித் திரியும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்களுடம் எம்.எல்.ஏக்கள் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி இந்த யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின்னர், கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios