சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை, வரும் 2 முதல் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதில் வில்லங்க சான்றிதழ்களை இனி ஆன் லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிதாகவீடு, மனைபோன்றஅசையாச்சொத்துகள்வாங்குவோர், விற்போர், முந்தையபரிமாற்றவிபரங்களைதெரிந்துக்கொள்ள, வில்லங்கச்சான்றிதழ்பெறுவதுஅவசியம். வில்லங்கவிபரங்களை, பதிவுத்துறைஇணையதளத்தில், இலவசமாகதெரிந்துக்கொள்ளும்வசதிஉள்ளது.
ஆனால், பத்திரப்பதிவு, வங்கிகள்மற்றும்நீதிமன்றபரிசீலனைக்கு, நேரடியாகவிண்ணப்பித்துபெறப்படும் வில்லங்கச்சான்றிதழ்களேஏற்கப்படுகின்றன.

இந்நிலையில், பதிவுத்துறைபணிகள்அனைத்தும், கடந்த 10 ஆம் தேதி முதல் ஆன்லைன்முறைக்குமாற்றப்பட்டுஉள்ளன. எனவே, ஆன்லைன்வழியே, கட்டணம்செலுத்தி, கியூ.ஆர்., குறியீட்டுடன், வில்லங்கச்சான்றுமற்றும்பிரதிஆவணங்களைபெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது..
இதையடுத்து நேரடியாகவிண்ணப்பித்து, சார்பதிவாளர்அலுவலகங்களில், வில்லங்கச்சான்றிதழ்களைபெறும்நடைமுறைகைவிடப்படுகிறது. டிஜிட்டல்மயமாகாதகாலத்துக்கானவில்லங்கச்சான்றிதழுக்குமட்டும், நேரில்விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
