மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீருடன் பவானி அணை நீரும் சேர்ந்து மாயனூர் கதவனைக்கு வந்து கொண்டிருப்பதால் அங்கிருந்து இன்று 3 லட்சம் கன அடி நீர்  திறந்து விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கரையைத் தாண்டி ஊருக்குள் புகுந்துள்ள நிலையில் தற்போது 3 லட்சம் கன அடி திறந்துவிடப்பட்டால் என்ன ஆகுமோ என பொது மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேட்டூர்அணையில்இருந்துகடந்தமாதம்திறந்துவிடப்பட்டதண்ணீர்மூலம்கரூர்மாவட்டம்மாயனூர்கதவணைமுற்றிலும்நிரம்பியது. இதையடுத்துஅங்கிருந்துதிருச்சிமுக்கொம்புஅணைக்குதண்ணீர்திறந்துவிடப்பட்டது.

மாயனூர் கதவனை பரந்துவிரிந்தஅணைஎன்பதால்தண்ணீர்முழுவதும்நிரம்பிகடல்போல்காட்சியளிக்கிறது. கடந்த 2 நாட்களுக்குமுன்புமேட்டூர்அணையில்இருந்து 1 லட்சம்கனஅடிக்கும்மேலாகதண்ணீர்திறந்துவிடப்பட்டதால்மாயனூர்அணையில்இருந்துதிறந்துவிடப்படும்தண்ணீரின்அளவும்அதிகரிக்கப்பட்டது. மாயனூர்காவிரிஆற்றில்இருகரைகளையும்தொட்டபடிதண்ணீர்ஆர்ப்பரித்துசென்றது.


மேலும்கரையோரபகுதியில்உள்ளவீடுகள்மற்றும்வயல்களுக்குள்தண்ணீர்புகுந்தது. இதனால்பலஏக்கர்பரப்பளவில்பயிரிடப்பட்டிருந்தவாழை, நெல்உள்ளிட்டபயிர்கள்தண்ணீரில்மூழ்கிசேதமடைந்தன.

இந்தநிலையில்மேட்டூர்அணையில்இருந்து 2 லட்சம்கனஅடிவரைதண்ணீர்தற்போது திறக்கப்பட்டுள்ளதால்பாதுகாப்புமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.


இந்த நிலையில்ஈரோடுபவானிசாகர்அணையில்இருந்துதிறந்துவிடப்பட்ட 50,000 ஆயிரம்கனஅடிதண்ணீரும், அமராவதிஆற்றில்இருந்துதிறந்துவிடப்பட்ட 25,000 கனஅடிதண்ணீரும்கரூர்மாவட்டம்திருமுக்கூடலூர்அருகேகாவிரிஆற்றில்கலந்தன. இதனால்காவிரிஆற்றில்கடும்வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது.

இன்றுஅதிகாலைநிலவரப்படிமேட்டூர்அணையில்இருந்துமாயனூர்கதவணைக்குவரும்தண்ணீரின்அளவானது 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாகஇருந்தது. ஈரோடு பகுதியில் இருந்து 75 ஆயிரம் கன அடி நீர் தற்போது தகவணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்ததண்ணீர்அப்படியேகாவிரிஆற்றில்திறந்துவிடப்பட்டுள்ளது. மாயனூர்கதவணையில்மொத்தம் 98 கதவுகள்உள்ளது. இதில் 78 கதவுகள்திறக்கப்பட்டுதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மாயனூர் கதவணையில் இருந்து இன்று 3 லட்சம் கனஅடி நீர் திறந்துவி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரிவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர்ல் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் தற்போது கூடுதலாக திறந்துவிடப்படும் தண்ணீரால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.