திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னல் தாக்கி இரண்டு  பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட கிழக்கு பருவமழை இன்னும் தொடங்காவிட்டாலும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் மழை பெய்தது.

இந்நிலையில் திருவள்ளூர்மாவட்டம்கும்மிடிப்பூண்டிமற்றும்ராஜாபாளையம்பகுதியில்பலத்தமழைபெய்தது. அப்போது ராஜாபாளையத்தில்உள்ளவயல்வெளியில்பெண்கள்வேலைபார்த்துக்கொண்டுஇருந்தனர். அப்போதுமின்னல்தாக்கிமகேஸ்வரி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல்காஞ்சீபுரம்மாவட்டம்உத்திரமேரூர்பகுதியிலும்பலத்தமழைபெய்தது. அப்போது உத்திரமேரூரைஅடுத்தவயலக்காவூரில்மின்னல்தாக்கிபார்வதிஎன்ற பெண் உயிரிழந்தார். அவருடன்சென்றஅனிதாஎன்பவரதுகண்பார்வைபாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், செங்கல்பட்டுஅரசுமருத்துவமனையில்அனிதாசிகிச்சைபெற்றுவருகிறார்.

இதனிடையே நாடுமுழுவதும்தென்மேற்குபருவமழைவரும்  20-ம்தேதியுடன்முடிவுக்குவருவதற்கானசாதகமானசூழ்நிலைஉள்ளது என்றும், அதன் பிறகுவடகிழக்குபருவமழைதொடங்குவதற்குசாதகமானசூழ்நிலைகள்உருவாகவாய்ப்புஉள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

அக்டோபர் 23ம்தேதிவடக்குஅந்தமான்கடல்மற்றும்அதனைஒட்டியுள்ளதென்கிழக்குவங்கக்கடலில்காற்றழுத்ததாழ்வுபகுதிஉருவாகவாய்ப்புஉள்ளது என்றும், இதன்காரணமாகதமிழகம், கேரளாமற்றும்அந்தமான்நிகோபார்தீவுகளில்பரவலாகமழைபெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.