Asianet News TamilAsianet News Tamil

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவர் கைது; தப்பியோடிய ஐவருக்கு வலைவீச்சு...

three people Arrested for plan to robbery searching five who escaped
three people Arrested for plan to robbery searching five who escaped
Author
First Published Jul 16, 2018, 1:46 PM IST


காஞ்சிபுரம் 

காஞ்சிபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரை காவலாளர்கள் கைதி செய்து சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து சோமங்கலம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து இந்த மூவரையும் கைது செய்து திருபெரும்புதூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அருண்குமார், சுரேஷ், சேது, கண்ணியப்பன் மற்றும் அஜித் ஆகிய ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios