யார் இந்த மாணவர்? இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்?  உக்ரைனில் என்ன பண்ணுகிறார்? முதற்கட்டத் தகவல்கள் இதோ...

வரலாற்றில்எப்போதோநிகழ்ந்தயுத்தங்களின்கோரங்களையும், பயங்கரங்களையும், துயரங்களையும்புத்தகங்களில்வாசிக்கையிலேயேநமதுஅடிவயிறுகலங்கும். ஆனாலும்ஈழத்தில்நடந்தஇறுதிப்போரின்குரூரங்கள்நம்மனதைவிட்டுநீங்கவில்லைதான். ஆனாலும்சமகாலமனிதர்களானநமக்குபோரின்ராட்சஸத்தனத்தைதினம்தினம்பார்க்கும்துயரவாய்ப்புஅடிக்கடிஎழாததுஒருவரமாகதான்இருந்தது.

ஆனால்அந்தவரம்சமீபத்தில்சாபமாகமாறியது, ஆம், உக்ரைனுக்குஎதிரானரஷ்யாவின்யுத்தமானதுஉலகநாடுகளைஅதிரவும், கலங்கவும்வைத்துக்கொண்டிருக்கிறது. இயல்பிலேயேமிகவும்சென்டிமெண்ட்மனிதர்களானஇந்தியர்கள்இந்தயுத்தசத்தத்தின்நடுவேவிசும்பிஅழுகிறார்கள். அதற்குபர்ஷனல்காரணமும்ஒன்றுஉண்டு. அதாவது, இந்தியாவைசேர்ந்தஆயிரக்கணக்கானமாணவர்கள்உக்ரைனில்உயர்கல்விபடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கல்விக்கட்டணம்மிககுறைவு, அப்டேடட்கல்விஎனும்சிலகாரணங்களால்படிக்கசென்றவர்கள்அவர்கள். உக்ரைன்மீதுரஷ்யாபோர்தொடுக்கதுவங்கியதுமேபதுங்குகுழிகளில்பதுங்கிக்கிடந்தபடியேவீடியோகாலில்இந்தியாவுக்குபேசிஎங்களைக்காப்பாற்றுங்கள்ப்ளீஸ்என்றுகெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில்பலஆயிரம்பேரைமத்தியஅரசுகாப்பாற்றியுள்ளது, இன்னமும்மீட்புதொடர்கிறது.

எங்களைக்காப்பாற்றுங்கள், நாங்கள்இந்தியாதிரும்பதுடிக்கிறோம்! என்றுகைகூப்பும்இந்தியமாணவர்களுக்குமத்தியில்ஒரேயொருமாணவர்மட்டும்நான்இந்தியாவரவிரும்பவில்லை. நான்யுத்தகளத்தில்உக்ரைன்வீரர்களுக்குதோள்தந்துநிற்கிறேன்என்றுகூறியுள்ளார். அவரதுகரங்களின்சக்திவாய்ந்தஇயந்திரதுப்பாக்கி, கண்களில்ரஷ்யாவுக்குஎதிரானதீப்பொறி.

யார்இந்தமாணவர்? இந்தியாவின்எந்தபகுதியைசேர்ந்தவர்? உக்ரைனில்என்னபண்ணுகிறார்?

முதற்கட்டதகவல்கள்தரும்விளக்கம்….

சாய் நிகேஷ்

இந்தமாணவர்பெயர்சாய்நிகேஷ், தமிழகத்தைசேர்ந்தவர். ஆம், கோயமுத்தூர்சிட்டிஅருகேயுள்ளசுப்பிரமணியம்பாளையம்பகுதியின்சுவாதிகார்டன்பகுதியைசேர்ந்தவர். இவரதுமுழுப்பெயர்சாய்நிகேஷ்ரவிச்சந்திரன். விமானத்துறைபடிப்பிற்காககடந்த 2019ல்உக்ரைன்சென்றார். அங்கிருக்கும்கார்கோநேஷனல்ஏரோஸ்பேஷ்பல்கலையில்படிக்கிறார். நான்காமாண்டுமாணவரானஇவர்இப்போதுஇந்தயுத்தநேரத்தில், உக்ரைன்பாதுகாப்புதுறையின்கீழ்வரும்ஜார்ஜியன்நேஷனல்லிஜியன்எனும்துணைராணுவப்படையில்இணைந்துள்ளார். இந்ததகவல்இந்தியஉளவுத்துறைக்குகிடைத்ததும், உடனடியாககோவையிலுள்ளஅவரதுவீடுமற்றும்குடும்பத்தைதீரவிசாரிக்கதுவங்கியுள்ளனர்.

சாய்நிகேஷுக்குராணுவத்தில்பணிபுரியஆசை. இந்தியராணுவத்தில்இணையவிண்ணப்பித்திருக்கிறார். ஆனால்உயரம்குறைவுஎன்பதால்வாய்ப்புமறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்பாதுகாப்புதுறையில்உயரியநிலைசெல்லவேண்டும்எனும்வெறியில்அமெரிக்கதூதரகத்திலும்முயன்றுதோற்றுள்ளார். இந்தநிலையில்தான்உக்ரைனில்அவர்இருக்க, அங்கேபோர்நடக்க, உடனடியாகஉக்ரைனின்துணைராணுவப்படையில்இணைந்துவிட்டார்.

இந்தவிவகாரம்தேசம்முழுக்கபரபரப்பைக்கிளப்பியிருக்கும்நிலையில், சாய்நிகேஷ்மட்டும்தான்இப்படிஉக்ரைன்ராணுவத்தில்இணைந்துள்ளார், வேறுஎந்தஇந்தியமாணவரும்இப்படிசெயல்படவில்லை! என்றுஇந்தியபாதுகாப்புத்துறைசொல்லியிருக்கிறது. மாநிலமற்றும்மத்தியபுலனாய்வுமற்றும்சட்டம்ஒழுங்குகாவல்துறையினர்கோவையில்உள்ளசாய்நிகேஷின்குடும்பத்தினரைசந்தித்துவிரிவாகவிசாரித்துவருகின்றனர். அவர்கள்மூலமாகசாய்நிகேஷிடம்தொடர்புகொண்டுதிரும்பிவாங்கதம்பி. நம்மநாட்டுபாதுகாப்புதுறையில்உங்களுக்கானவாய்ப்புகளைதேடுவோம்என்றெல்லாம்கூடசொல்லியிருக்கின்றனர். அதற்குசாய்நிச்சயமாக. போர்முடிந்ததும்வர்றேன். எனக்குபடிப்புசொல்லிதரும்நாட்டுக்காகயுத்தகளத்தில்நிற்பவன், இந்தியாவுக்காகநிற்கமாட்டேனா! போர்முடியட்டும்வர்றேன்என்றுஅதிரடியாகவும், உறுதியாகவும்சொல்லியுள்ளார்.

உக்ரைன் துணை ராணுவ வீரர்களுடன் சாய் நிகேஷ்

சாய்நிகேஷின்அம்மாஜான்ஸிலட்சுமியேஎதையும்வெளிப்படையாகசொல்லஇப்போதைக்குதயாராகஇல்லை.

இந்தியன்எங்கேநின்னாலும்வீரனாதான்நிற்பான்..!