திருப்பூர்

தமி​ழக - கர்​நா​டக எல்​லை​யில் எரிந்த நிலை​யில் இளைஞரின் பிணம் ஒன்று கிடந்தது.

தமி​ழக - கர்​நா​டக எல்​ல​யான கேர்​மா​ளம் வனத்​தில் உடல் எரிந்த நிலை​யில் இளை​ஞர் சடலம் கிடப்​பதை பார்த்தவர்கள் இரு மாநில காவலாளர்களுக்கும் தக​வல் அளித்தனர்.

இந்த தகவலைத் தொடர்ந்து, அப்​ப​கு​திக்​குச் சென்ற கர்​நா​டக காவலாளர்கள்,​​ உயிரிழந்தவரின் உடலைக் கைப்​பற்றி விசா​ரித்​த​னர்.​

அவர் எந்த ஊரைச் சேர்ந்​த​வர் என்றும்,​​ முன் விரோ​தம் கார​ண​மாக கொலை செய்யப்பட்டாரா? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு கொண்டுவந்து போடப்பட்டுள்ளாரா? என்ற கோணங்களில் இரு​மா​நில காவலாளர்களும் விசா​ரித்து வருகின்றனர்.​ ​

இச்​சம்​ப​வம் குறித்து,​​ கர்​நா​டக மாநில இராமா​பு​ரம் காவலாளர்கள் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​