காங்கயம், சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் மூன்று அரிவாள் வைக்கப்பட்டன. இதனால், விவசாயம் செழிக்கும்; உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வழிபாடு செய்தனர். 

திருப்பூர்மாவட்டம், காங்கயம் - சிவன்மலைஸ்ரீசுப்ரமணியசுவாமிகோவில்பிரசித்திபெற்றது. இக்கோவிலில்உள்ளஆண்டவர்உத்தரவுபெட்டியில், நாட்டில், ஏற்படும்மகிழ்ச்சிஅல்லதுஇன்னல்ஏற்படுத்தும்வகையிலானநிகழ்வுகுறித்துஉணர்த்தும்வகையில், ஏதேனும்ஒருபொருள்வைத்துவழிபாடுநடக்கும்.


சிவன்மலைஆண்டவர், யாராவதுஒருபக்தரின்கனவில்தோன்றி, குறிப்பால்உணர்த்தும்பொருள்இந்தபெட்டியில்வைக்கப்படும். அவ்வகையில், இந்தஉத்தரவுபெட்டியில்கதிர்அறுக்கும்மூன்றுஅரிவாள்வைத்துபூஜைநடந்தது.

குண்டடம், விசிலிங்கம்பாளையத்தைசேர்ந்தவேலுசாமி, என்றபக்தரின்கனவில்இதுஉத்தரவானது.இது தொடர்பாக சிவன்மலைகோவில்சிவாச்சார்யார்கூறும்போது, 'ஆண்டவர்உத்தரவுபெட்டியில்வைக்கும்பொருள்சமுதாயத்தில்ஏதேனும்ஒருதாக்கத்தைஏற்படுத்தும்

தற்போது, மூன்றுகதிர்அறுக்கும்அரிவாள்வைக்கப்பட்டுள்ளது.மூன்றாண்டுகளுக்குபின்தற்போதுநல்லமழைபெய்துள்ளது. இதனால், விவசாயம்செழிக்கும். உணவுபொருள்உற்பத்திஅதிகரிக்கும்வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.