“தொடுங்கடா பார்க்கலாம் “ சவால் விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!
“தொடுங்கடா பார்க்கலாம் “ சவால் விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!
பொங்கல் திருநாள் நெருங்குவதை யடுத்து, ஜல்லிகட்டுக்கு இன்னமும் அனுமதி மறுக்க படுவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் , ஜல்லிகட்டுக்கு நடத்த வேண்டுமேன ஆங்காங்கு ஆதரவு குரல் கொடுத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து தன ஆதரவை வெளிபடுத்தும் விதமாக , சும்மா கில்லியாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி “ தொடுங்கடா பார்க்கலாம் “ சவால் நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்துகிறேன் என சவால் விட்டுள்ளார்.......
தற்போது செய்தியாளர்களை சந்தித்து இது போன்று அனல் பறக்கும் தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் நாளை இளைஞர்கள் அனைவரும் , சிம்புக்கு ஆதரவாக களம் இறங்குவார்கள் என தெரிகிறது.......