மெட்ரோ ரயில் நிலையங்களில்  இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதி…. பயணிகள் வசதிக்காக  குறைந்த கட்டணத்தில் இன்று முதல் அறிமுகம்…

சென்னைமெட்ரோரயில்களில்பயணிகள்வருகையைஅதிகரிக்கநிர்வாகம்பல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகிறது. சராசரியாகதினமும் 50 ஆயிரம்பயணிகள்மட்டுமேமெட்ரோரயிலில்பயணம்செய்கின்றனர்.

படிப்படியாகபயணிகளைஅதிகரிக்கரயில்நிலையங்களில்பொதுமக்களுடன்இணைந்துமெட்ரோரயில்நிர்வாகம்பல்வேறுநிகழ்ச்சிகளைநடத்திவருகிறது.புறநகர்மின்சாரரயில்நிலையம்,பேருந்துநிலையம்ஆகியவற்றைஇணைக்கும்வகையில்மெட்ரோரயில்நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோரயில்பயணிகள்தொடர்ச்சியாகஎளிதாகபயணம்செய்யபேருந்துவசதியும்வழங்கப்பட்டுள்ளது. தற்போதுமெட்ரோரயில்பயணிகளைஇணைக்கும்விதமாகஷேர்ஆட்டோ, கார்வசதியினைவழங்கதிட்டமிடப்பட்டுஇதற்கானஏற்பாடுகளைசெய்துள்ளது.

மெட்ரோரயிலில்பயணிக்கும்பயணிகள்எளிதாகநகரில்பல்வேறுபகுதிகளுக்குசெல்லஷேர்ஆட்டோ, ஷேர்கார்வசதியினைஅறிமுகம்செய்கிறது.மெட்ரோரயில்நிலையங்களில்இருந்து 3 கி.மீதூரத்திற்குசெல்லகட்டணமும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷேர்ஆட்டோவில்பயணம்செய்யரூ.10 கட்டணமும், ஷேர்காருக்குரூ.15 கட்டணமும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதுகுறிப்பிட்டமெட்ரோரயில்நிலையங்களில்மட்டுமேஇந்தவசதிஅளிக்கப்படஉள்ளது.

ஷேர்கார்வசதிகோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, அண்ணாநகர்கிழக்குமெட்ரோரயில்நிலையங்களில்கிடைக்கும். ஷேர்ஆட்டோவசதி.ஜி.-டி.எம்.எஸ். கிண்டி, ஆலந்தூர், பரங்கிமலை, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர்நிலையங்களில்பயணிகளுக்குவழங்கப்படும்என்றுமெட்ரோநிலையஅதிகாரிஒருவர்தெரிவித்தனர்.

இந்தவசதிபயணிகளுக்குமிகவும்உதவியாகஇருக்கும். இதன்மூலம்பயணிகள்எண்ணிக்கைஅதிகரிக்கும்என்றுஎதிர்பார்ப்பதாகவும்அவர்தெரிவித்தார்.ஷேர்ஆட்டோ, ஷேர்கார்வசதிஅளிக்கப்படஉள்ளமெட்ரோநிலையங்களில்இருந்துஎந்தெந்தபகுதிகள் 3 கிலோமீட்டர்தூரத்திற்குள்வருகிறதுஎன்பதைஆய்வுசெய்துஅந்தபகுதிகளுக்குஇந்தவசதியைஅளிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

எந்தெந்தபகுதிகளுக்குஷேர்ஆட்டோ, கார்வசதிகிடைக்கும்என்றவிவரங்கள்அந்தந்தமெட்ரோரயில்நிலையங்களில்அறிவிப்புவைக்கப்பட்டுள்ளது.

அதனைபார்த்துநிர்ணயிக்கப்பட்டகட்டணத்தில்பயணிகள்பயணம்செய்யலாம். இந்தவசதிஅரைமணிநேரத்திற்குஒருமுறைவழங்கவும்முடிவுசெய்திருப்பதாகஅவர்மேலும்கூறினார். இத்திட்டம்பரீட்சார்த்தமுறையில்தற்போதுநடைமுறைப்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம்உள்ளவரவேற்பைபொறுத்து 30 நிமிடத்திற்குஒருமுறைஎன்கிறசர்வீசை 10 முதல் 15 நிமிடத்திற்குஒருமுறைஎனஅதிகரிக்கப்பட உள்ளது.