கஜா புயல் புரட்டிப் போட்ட மாவட்டங்கள் மற்றும் கனமழை பெய்து வரும் மாவட்டங்கள் என மொத்த 12 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில்உருவானகாற்றழுத்ததாழ்வுபகுதி, புயலாகமாறியது. தமிழகத்தைநோக்கிவந்தஇந்தபுயலுக்கு ‘கஜா’ என்றுபெயரிடப்பட்டுஇருக்கிறது. கஜாதீவிரபுயலின்மையப்பகுதிநள்ளிரவு 12.30 மணிமுதல்அதிகாலை 2.30 மணிக்குள்கரையைகடந்தது.

கஜாபுயலின்கடைசிபகுதிநாகை - வேதாரண்யம்இடையே தற்போது கரையைகடந்துவருகிறது, கஜாபுயல்முழுமையாககரையைகடக்கஇன்னும் 1 மணிநேரம்ஆகும்எனவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கஜாதீவிரபுயல்தொடர்ந்துமேற்குநோக்கிநகர்ந்து, 6 மணிநேரத்தில்புயலாகவலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில்புயல்செல்லும்பகுதிகளில்மழைபெய்யவாய்ப்புஉள்ளதுஎன்றும்வானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.

கஜாபுயல்காரணமாகபாம்பன்உள்ளிட்டபல்வேறுஇடங்களில்விடியவிடியமழைபெய்துவருகிறது. கஜாபுயல்காரணமாக 12 மாவட்டபள்ளி, கல்லூரிகளுக்குஇன்றுவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

நாகை, கடலுர், ராமநாதபுரம், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர் , தேனி, மற்றும் காரைக்கால், புதுச்சேரிஆகியமாவட்டங்களில்பள்ளிகல்லூரிகளுக்குஇன்றுவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. இதே போல் மதுரை, தூத்துக்குடி, பெரம்பலூர். திண்டுக்கல், திருவண்ணாமலை,விருதுநக்ர், திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
