தீபாவளிக்கு ஊருக்கு போக உள்ளவர்கள் 100க்கு சொல்லிவிட்டு சென்றால் இரவு நேரத்தில் அவர்களினன் வீடுகள் கண்காணிக்கப்படும் எனறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை: தீபாவளிக்கு ஊருக்கு போக உள்ளவர்கள் 100க்கு சொல்லிவிட்டு சென்றால் இரவு நேரத்தில் அவர்களினன் வீடுகள் கண்காணிக்கப்படும் எனறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காவலர்வீரவணக்கமணல்சிற்பத்தைபார்வையிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிற்பத்தை பார்வையிட்ட பின்னர் கொரோனாகாலத்தில்பணியின்போதுஉயிரிழந்த 33 காவலர்கள்மற்றும்காவல்துறைபணியாளர்களின்உருவப்படத்திற்குமலர்தூவிமரியாதைசெலுத்தினார்.
பின்னர்செய்தியாளர்களைசந்தித்தசங்கர்ஜிவால்கூறியதாவது: கொரோனாகாலத்தில்மாநகரகாவல்துறையில்உயிர்நீத்தகுடும்பத்தாரின்குறைகளைகேட்டறிந்துவருகிறோம். உச்சநீதிமன்றஉத்தரவுப்படிதீபாவளியன்று 2 மணிநேரம்மட்டும்வெடிவெடிக்கப்படுவதைகண்காணிக்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

புகார்கள்வந்தால்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றாலும்இதற்குபொதுமக்களின்ஒத்துழைப்புதேவை. கடந்தஆண்டுநேரக்கட்டுப்பாட்டைமீறிபட்டாசுவெடித்த 383 பேர்மீதுவழக்குபதிவானது , இந்தஆண்டும்வழக்குபதிவுசெய்யப்படும்.
சென்னையில்தீபாவளியன்று 18,000 காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுபடுவர். Lock house system எனும்நடைமுறைதற்போதும்அமலில்உள்ளது. அதன்படிதீபாவளிக்கு வெளியூர்செல்பவர்கள்காவல்நிலையத்தில்தகவல்தெரிவித்தால்காவல்கட்டுப்பாட்டுஅறையில்பதிவுசெய்துகொண்டுஇரவில்அந்த குறிப்பிட்டவீட்டைகண்காணிப்போம்.
அடுத்தமாதம் Lock house protest system எனும்நடைமுறைஅமலுக்குவரவுள்ளது . அதன்படி Appல்பதிவுசெய்பவர்களின்வீடுஇரவில்மூன்றுமுறைகண்காணிக்கப்படும். இதற்கெனதனிசெயலியையும்உருவாக்கிவருகிறோம். ஒருமாதத்தில்அந்தசெயலிஅறிமுகம்செய்யப்படும்.

தீபாவளிக்குவெளியூர்செல்பவர்கள்எண் 100 அல்லதுஅருகில்உள்ளகாவல்நிலையங்களில்தகவல்தெரிவித்துவிட்டுசென்றால்ரோந்துகாவலர்கள்மூலம்அந்தவீடுஇரவில்கண்காணிக்கப்படும். கொரோனாவின்போதுஉயிரிழந்தகாவலர்களில் 80-85 விழுக்காடுகுடும்பத்தினர்களுக்குநிவாரணம்வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துநெரிசல்ஏற்படாதவகையில்ஆம்னிபேருந்துகள்பயணிக்க வழித்தடம்குறித்துகூறப்பட்டுள்ளது. ஆம்னிபேருந்துகள்கூடுதல்கட்டணம்வசூலிப்பதாகபுகார்வந்தால்கண்டிப்பாகநடவடிக்கைஎடுக்கப்படும். போக்குவரத்துகாவலர்களும் , ரோந்துக்காவலர்களும்ஆம்னிபேருந்துகட்டணம்தொடர்பாகபுகார்வந்தால்அப்பகுதிக்குசென்றுபேருந்தில்உடனடியாகசோதனைமேற்கொள்வர்.
கே.கேநகரில்நடைபெற்றகொலைச்சம்பவம்நகையைகளவுசெய்வதற்காகநடைபெற்றுள்ளது. குற்றவாளிகளைகைதுசெய்யஉரியநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. விரைவில்அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்கூறினார்.

பொதுவாக பண்டிகை நாட்களில் வீட்டை பூட்டிவிட்டு செல்வோரின் வீடுகளில் கொள்ளை நடப்பது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவாகி வருகிறது. ஆகையால் தான் இந்த Lock house protest system நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
