சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், அவசரமாக பஸ் மாறி ஏறி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடிவேலு பட பாணியில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பயணிகளிடையே சிரிப்பை வரவழைத்தது.

தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர்வடிவேலுபஸ்கண்டக்டராகநடித்தஒருநகைச்சுவைகாட்சிவரும். அதில், ஒரேமாதிரியாகஇருக்கும் 2 அரசுபஸ்களில்ஒன்றில்ஏறிபயணிகளுக்குடிக்கெட்கொடுக்கும்போது, மற்றொருநகைச்சுவைநடிகரானசிங்கமுத்துவிடம்தகராறுஏற்பட்டுவடிவேலுவைஅவர்விரட்டுவதுபோன்றகாட்சிஇருக்கும். சினிமாரசிகர்களிடம்பெரும் வரவேற்பைபெற்றது. தற்போது சேலம் அருகே இது போன்று ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடலூர்மாவட்டம்சிதம்பரத்தில் இருந்துசேலத்துக்கு நாள்தோறும்காலையில் 15 நிமிட இடைவெளியில்  2 அரசுபேருந்துகள்இயக்கப்பட்டுவருகின்றன. இந்தஇருஅரசுபஸ்களும், சேலம்வரும்வழியில்ஆத்தூருக்குகாலை 9.15 மற்றும் 9.25 மணிக்குவந்துஅங்கிருந்துபுறப்பட்டுசெல்லும்.

இதனிடையே நேற்றுமுன்தினம்காலையில்சிதம்பரத்தில்இருந்துகாலை 6.25 மணிக்குபுறப்பட்டஅரசுபஸ்ஆத்தூருக்குகாலை 9.15 மணிக்குவந்தது. அப்போதுபஸ்சில் 28 பயணிகள்இருந்தனர். பஸ்சில்இருந்துஇறங்கியகண்டக்டர், அருகில்உள்ளடீக்கடையில்டீகுடித்துக்கொண்டுஇருந்தார்.

அப்போது திடீரென சேலம் செல்லும் பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. இதைப் பார்த்த அந்த கண்டக்டர்இ தனக்கு தெரியாமல் டிரைவர் பேருந்ததை எடுத்துச் செல்கிறாரே என நினைத்து ஓடிப் போய் ஏற முயன்றார். அதற்குள் பேருந்து வேகமாக சென்றுவிடவே, பின்னால் வந்த தனியார் பேருந்தில் ஏறி சேலம் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து ஏறினார்.

அப்போது தான் தெரிந்தது அது தான் பணியும் பேருந்த அல்ல என்று. இதையடுத்து செய்வதறியாது திகைத்த கண்டக்டர் மீண்டும் வேறு பஸ் ஏறி ஆத்தூர் வத்து சேர்ந்தார்.

சிதம்பரத்தில்இருந்து 2-வதாகபுறப்பட்டபஸ்சில்கூட்டம்அதிகம்இருந்ததால்அந்தபஸ்ஆத்தூரில்அதிகநேரம்நிற்காமல் 9.15 மணிக்குபஸ்புறப்படுவதற்குமுன்பாகபுறப்பட்டதால்அவருக்குஇந்தகுழப்பம்ஏற்பட்டதுதெரியவந்தது. வடிவேலு படப் பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் ஆத்தூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.